News

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் ...
மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வரவுள்ள நிலையில் பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.ஜனநாயகன் பட ...
இந்திய பங்குச் சந்தை இன்று(மே 5) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது ...
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு ...
இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். வீண்செலவு ஏற்பட்டாலும் அதை ...
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ரூ. 8 கோடி செலவில் உருவான இப்படம் திரையரங்க வணிகத்திலேயே நல்ல வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது ...
மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பக ...
சம்ஸ்கிருதம் ஒரு ‘அறிவியல்‘ மொழி என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். தலைநகரில் 10 நாள் சம்ஸ்கிருத கற்றல் ...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது ...
3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா், மாணவா்கள் படிப்பில் ...