ニュース

சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வரும் 2026 ஏப்ரல் 1ல், வீடுகள் பற்றி கணக்கெடுப்பு துவங்க உள்ளதாக, இந்திய ...
தவளக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் தானாம்பாளையம் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி விளையாட்டு மைதானம் அருகே மது போதையில், அவ்வழியாக சென்றவர்களை ஆபாசமாக பேசிய இரண்டு வாலிபர்களை ...
டொடோமா : தான்சானியாவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில், 40 பேர் உயிரிழந்தனர்; 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ ...
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. நீதிபதிக ...
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பால், மின்சாரம், குடிநீர் கட்டணம் என அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அத்துடன், ராபிடோ, ஓலா, ஊபர் ஆகிய ...
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்-அப்பில் மரணமடைந்த வழக்கில் 5 போலீசார் கைது பிரேத பரிசோதனை அடிப்படையில் அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் ஏற்கனவே 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையி ...
சென்னை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து, போலீஸ் எஸ்.ஐ., ஒருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில், ...
தஞ்சாவூர்: சக மாணவியுடன் பேசியதை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர், மாதாக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் ...
எலும்பு மூட்டு சிகிச்சையில் புதுமையான சிகிச்சைகளை கொண்டு வருவதில் கோவை மண்டலத்தில் மிகவும் பிரபலமான மருத்துவமனையாக டாக்டர் ...
திருத்தணி, தாய், மகனை உருட்டு கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சித்ரா, 45. இவரது மகன் விஷ்ணு, 25. இருவரும் நேற்று முன்தினம், ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை 2016 ஜூலை 11ல் பள்ளியில் இருந்து வரும்போது கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் ...