News
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கையா (47). இவர், கடந்த 2003ம் வருடம் போலீஸ் பணியில் சேர்ந்து, தற்போது சென்னை ...
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை ...
திருவெறும்பூர், ஜூலை 2: திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மஞ்சத்திடல் பாலம் அருகே வாகன தணி ...
திருச்சி,ஜூலை 2: திருச்சி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற ...
கும்பகோணம், ஜூலை.1: கும்பகோணம் அருகே கோயில் தேவராயன்பேட்டை தில்லைநகர் தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம ...
கும்பகோணம், ஜுலை.2: கும்பகோணம் அருகே தென்சருக்கை திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, தென்சருக்கையில் உள்ள திரௌபதி ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவாரூர், ஜூலை 2: இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஷேமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்ப ...
தா.பழூர், ஜூலை 2: பொதுவாக தாய்மைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை பல விதங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நன்றி குணத்தில் 5 அறிவு ஜீவனில் நாயை மி ...
சீர்காழி, ஜூலை 2: சீர்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் வழியாக பாசன வாய்க்காலான கழுமலையாறு ...
விருதுநகர், ஜூலை 2: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும் முகாமை கலெக்டர் சுகபுத்ரா ேநற்று தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளாக இன்றும் முகாம் நடைபெறுகி ...
கோவை, ஜூலை 2: கோவை தெற்கு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 95 கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வு நடந்தது. இதில், 7 கிராமங்களில் பணியாற்றும் 7 கிராம நிர்வாக அலுவலர்கள் தங ...
கோவை, ஜூலை 2: கோவை கே.வி. அரசூர் துணை மின் நிலையம் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நா ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results