News
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற வந்த சிறுமி உயிரிழந்தார்.
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் காலை 6.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளது.
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது இந்த ஆண்டில் அவர் பெறும் ...
வந்தவாசி, மே 5: வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55), கட்டிட மேஸ்திரி. இவர் தனது மனைவி ராஜகுமாரி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டை அதே கிராமத் ...
திருச்சி. மே 5: திருச்சியில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மலைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் மே 3ம் தேதி காலை ...
திருவையாறு, மே 5: வைத்தியன்கோட்டை அருகே பனையூரில் 35லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்களம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை பனையூரில் வேளாண்மை விற்பனை மற்று ...
பேராவூரணி, மே 5: பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முக ...
நரசிங்கபுரம், மே 4: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 892 விவசாயிகள், 5612 மூட்டை மஞ்சளை ஏலத் ...
சேலம், மே.5: சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (38). கடந்த 30ம் தேதி, தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றார். பின் மறுநாள் பார்த்த போது டூவீல ...
இடைப்பாடி, மே 5: இடைப்பாடி கா.புதூர் பெருமாள் கோயில் தெரு அருகில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, இடைப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார், சம ...
பொன்னமராவதி, மே 5: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி வார்ப்பட்டு சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி, வார்ப்பட்டு வழியாக பிரான்மலை செல்லும் சாலை ...
திருமயம், மே 5: திருமயம், அரிமளம் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடி மின்னல், காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பக ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results