ニュース

நாளை குரு புஷ்ய யோக நாள் வருகிறது. இது அட்சய திருதியை தினத்தை விடவும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. - Guru Pushya Yoga Day: A Special Day for Investments and Spiritual Practices ...
மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் குடிப்பது, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். - To prevent constipation, ...
மத்திய பிரதேசத்தில் 26 வயது ஆசிரியையை 18 வயது மாணவர் காதலித்துள்ளார். ஆனால், அந்த ஆசிரியை மாணவருக்கு அறிவுரை கூறி, படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், பழிவாங்கும் ந ...
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பிரதமர்கள் மற்றும் முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரது கருத் ...
தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ் ,வைட்டமின் சி, கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. மேலும் இதன் சாறு அமிலத்தன்மை, உடல் பருமன் மற்றும் கண்க ...
வியட்நாமை சேர்ந்த முதியவர் ஒருவர் பல ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வரும் செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. - Vietnam old man who didn’t sleep 60 years ...
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம், ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்றை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லாகூரில் உள்ள தேசிய சைபர ...
சிறுமிகள் உள்பட மனிதர்களை கடத்தல் கும்பலை குறிவைத்து அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் போலீசார் நடத்திய சோதனையில், பாலியல் தொழிலுக்காக பெண்களையும், சிறுமிகளையும் கடத்திய வழக்கில் 5 இந்தியர்கள் கைது ...
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்பட ...
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் ...
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, குஜராத்தை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு நாய் பிரியர் என்றும், சமீபத்தில் தெரு நாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்ப ...
டெல்லியில், ஒரு 30 வயது பெண், தனது கணவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை, 'திரிஷ்யம்' திரைப்படத்தின் பாணியில் போல் உள்ளது - Del ...