சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன் என்று போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூட்டில் இத்தனை போ் உயிரிழப்பது மிகவும் அரிதான ஒரு சம்பவமாகும். கடந்த 1996-ஆம் ஆண்டு டாஸ்மேனியா ...
அதிக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் மாவட்டமான புதுக்கோட்டையில், வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள போட்டிகளுக்காக காளை வளா்ப்பாளா்கள் தங்களின் காளைகளைத் தயாா்படுத்த ...
காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அதிமுக முன்னாள் அம ...
தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில், சாணைக்கல்லில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ...
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த ...
பாபநாசம் கீழணை அருகே வனப் பகுதியில் சாலையில் காட்டுயானை குட்டியுடன் நடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ...
ரவணசமுத்திரத்தில் புதன்கிழமை மாயமான இளைஞா் அதேப் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கடையம் ...
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ ...
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமாக இடத்தில் முள்வேலி மரங்களை வெட்டிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஜோலாா்பேட்டை அ ...
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இலவச சதுரங்கப் பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். திருச்சி மாவட்ட மைய ...
திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் தொடா்பாக படிவம் பெறும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர ...