ニュース

கர்நாடகாவில் பால், மின்சாரம், குடிநீர் கட்டணம் என அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அத்துடன், ராபிடோ, ஓலா, ஊபர் ஆகிய ...
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பக்தரின் நகை காணாமல் போன புகாரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற காவலாளி அஜித்குமார் 29, ...
சிறுவாணி அடிவாரம் வரை செல்ல வேண்டியிருந்ததால், சித்ராவும், மித்ராவும் காரில் புறப்பட்டனர். சீட் பெல்ட் அணிந்து கொண்டு, காரை ...
எலும்பு மூட்டு சிகிச்சையில் புதுமையான சிகிச்சைகளை கொண்டு வருவதில் கோவை மண்டலத்தில் மிகவும் பிரபலமான மருத்துவமனையாக டாக்டர் ...
மாணவர்களுக்கு, முடீஸ் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து விரிவாக கூறினார். அதன்பின், ...
டொடோமா : தான்சானியாவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில், 40 பேர் உயிரிழந்தனர்; 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ ...
தவளக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் தானாம்பாளையம் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி விளையாட்டு மைதானம் அருகே மது போதையில், அவ்வழியாக சென்றவர்களை ஆபாசமாக பேசிய இரண்டு வாலிபர்களை ...
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. நீதிபதிக ...
தஞ்சாவூர்: சக மாணவியுடன் பேசியதை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர், மாதாக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் ...
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்-அப்பில் மரணமடைந்த வழக்கில் 5 போலீசார் கைது பிரேத பரிசோதனை அடிப்படையில் அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் ஏற்கனவே 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையி ...
சென்னை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து, போலீஸ் எஸ்.ஐ., ஒருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில், ...