Nieuws

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தமிழக அரசின் வணிகத்துறை ...
சோழிங்கநல்லூர், ஜூலை 6: திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லலித்குமார் துர்கா பிரியா தம்பதி.
காஞ்சிபுரம்: காஞ்சி புரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக சார்பில் மண், மொழி, மானம் காக்க இணைவோம் “ஓரணியில் தமிழ்நாடு” ...
ராட்சத கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து ...
பல்லாவரம்: குன்றத்தூர் அருகே எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரிசாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எண்ணூரில் இருந்து 12 ...
வேளச்சேரி: அடையாறு சாஸ்திரி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அடையாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ...
கடலூர்: இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் ...
சென்னை: அமித்ஷா வரும் 7ம் தேதி (நாளை) மீண்டும் தமிழகம் வர இருந்தார். அப்போது பாஜவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ...
நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டிகளில், ஃப்ளுமினென்ஸ், செல்ஸீ அணிகள் அபார வெற்றி பெற்று அரை ...
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 11ம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு ...
ஒட்டன்சத்திரம், ஜூலை 6: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எம்.அத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகள் ஹரிதா (26). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார ...
ராஜபாளையம், ஜூலை 6: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் ...