News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற வந்த சிறுமி உயிரிழந்தார்.
சண்டிகர்: பஞ்சாப் எல்லையான பெரோஸ்பூர் பகுதியில் மின்இணைப்பை துண்டித்து சோதனை நடத்தப்பட்டது. போர் சூழல் நிலவும் நிலையில் ...
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் காலை 6.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளது.
கரூர்: குளித்தலையில் கோவில் பூச்சொரிதல் விழாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் ...
துசான்பே: தஜிகிஸ்தானில் அதிகாலை 3.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.
பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ...
பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோஹ்லி பல சாதனைகளை ...
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் பரிதாபமான நிலையில் ஆடி வருகிறது. இதுவரை அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற ...
மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 3.30 ...
இதில், பேருந்து ஓட்டுனர் சந்தீப் பிரபாகரன், கிளீனர் செல்வகுமார் மற்றும் அமுல், கோலத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை வியத்தகு வகையில் வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகள் மற்றும் ...
அப்போது ஒரு பெட்டியில் இருந்த வாலிபர்கள் இருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், ...